Search This Blog

Friday 13 April 2018

'தமிழை ஆண்டாள்' கட்டுரை ஆதரவாளருக்கு வைணவப் பெரியோர்கள் காட்டிய வழியில் பதில்கள்


முன்னுரை

அண்மையில் puthu.thinnai.com என்ற இணையதளத்தில் வெளியாகும் பத்திரிக்கையில் வைரமுத்து அவர்களின் 'தமிழை ஆண்டாள்' கட்டுரையைக் குறித்து வாசகர் ஒருவருடன் விவாதம் ஏற்பட்டது.

ஜெயஸ்ரீ சாரநாதன் என்கிற அம்மையார் மேற்கூறிய கட்டுரையில் உள்ள 18 பிழைகளைச் சுட்டிக்காட்டி மறுப்புக் கட்டுரை வரைந்தார்.

ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரைக்கு எதிரான அந்த வாசகரின் கருத்துக்களுக்கு ஸ்ரீவைணவப் பெரியோர்கள் காட்டிய வழியில் அமைந்த என்னுடைய பதில்களை இந்தக் கட்டுரையில் தொகுத்து அளித்துள்ளேன்.

குறிப்பு: மேலும் இந்த விவாதம் குறித்த சில விரிவான விளக்கங்கள் / பதில்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொருளுரை

No comments:

Post a Comment